பல ஆண்டுகளுக்கு முன்னர் உயிர் நீத்த நம்முடைய முன்னோர்களை நிச்சயம் நாம் அனைவரும் முற்றிலுமாக மறந்து போய் இருப்போம். அப்படி அவர்களைப் பற்றி மறந்து, அவர்களுக்கு செய்ய வேண்டிய எந்த விதமான சடங்கையும் செய்யாமல் இருப்பதால், நமக்கு பித்ரு தோஷம் ஏற்படும். இந்த பித்ரு தோஷம் ஏற்பட்டால், வம்சம் விருத்தி ஆகாது என்று சொல்லப்படுவதுண்டு. இந்த பித்ரு தோஷத்தை போக்குவதற்கு, பல ஆண்டுகளுக்கு முன்னர், உயிரிழந்த நம்முடைய முன்னோர்களுக்கு மாதம்தோறும் […]