fbpx

புலம்பெயர்ந்த வட மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் அவ்வப்போது தாக்கப்படுவதாக உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல் இணையதளத்திலும் சமூக வலைதளங்களிலும் விஷமிகள் மூலமாக பரப்பப்பட்டுள்ளது.

அவ்வாறு பொய்யான செய்தியை பரப்பியவர்கள் யார், யார் என்று அடையாளம் காணப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதற்கு நடவடி பீகார் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை தொலைபேசியின் மூலமாக …

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களுக்கும் அந்த மாநில அரசுகளுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது இதற்கு பிள்ளையார் சுழிப்போட்டவர் புதுவையின் முன்னாள் ஆளுநராக இருந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி.அவரிடமிருந்து தொடங்கப்பட்ட இந்த மோதல் மெல்ல, மெல்ல இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் பரவத் தொடங்கியது.

இந்த நிலை தற்சமயம் …

தலைநகர் சென்னையில் சென்ற 4ம் தேதி நடைபெற்ற விழா ஒன்று தமிழ்நாடு என்று தெரிவிப்பதை விட தமிழகம் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும் என்று தமிழக ஆளுநர் ரவி பேசியது தமிழகம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிறகு ஆளுநர் மாளிகை பொங்கல் விழாவிற்காக அனுப்பிய அழைப்பிதழ் மறுபடியும் சர்ச்சையாக வெடித்தது.

ஆளுநர் மாளிகையின் …

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுக்கு 2 வகையான பெயர்கள் இருப்பது சகஜமான விஷயம்தான்.

உதாரணமாக, கர்நாடக மாநிலத்திற்கு கர்நாடகம் என்றும் ஆந்திர மாநிலத்திற்கு தெலுங்கு தேசம் எனவும் பல்வேறு பெயர்கள் இருக்கின்றனர். அதேபோல தமிழ்நாட்டை பொறுத்தவரையில் தமிழகம் என்ற ஒரு சிறப்பு பெயர் இருக்கிறது.

தமிழகத்தின் ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கும் தற்போதைய …