fbpx

உலகளவில் மனிதர்களின் மரணத்திற்கு புற்றுநோய் முக்கிய காரணமாக உள்ளது. 2020 ஆம் ஆண்டில் புற்றுநோயால் கிட்டத்தட்ட 10 மில்லியன் பேர் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது… அந்த வகையில் இந்தியாவிலும் புற்றுநோய் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் சுமார் 8.5 லட்சம் பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர் புற்றுநோய்க்கு …

சிறு தானியங்களில் சத்து அதிகம். இரத்த சோகை, உடல் பருமன், தூக்கக் கோளாறுகள், பதட்டம் மற்றும் பிற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு ஆரோக்கியமான உணவாகும்.

கேழ்வரகு அதிக இரும்புச்சத்து நிறைந்த உணவாகும். இது உடலுக்கு வலிமையைத் தருகிறது மற்றும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. 

கேழ்வரகில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், அரிசியை விட நார்ச்சத்து அதிகமாகவும் …