ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்துள்ள சித்தேரி கிராமத்தில் நேற்று முன்தினம், ஒரு கொலை நடந்தது. அந்த கொலை நேற்று காலை காவல்துறையினருக்கு தெரிய வந்தது. விசாரணை நடைபெற்றது அந்த கொலை பற்றி தற்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதாவது, ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்துள்ள சித்தேரி கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் …