fbpx

திருட்டு என்பது சட்டவிரோதமான குற்றம் தான், ஆனால் அப்படி சட்டவிரோதமாக திருட்டில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கு காவல்துறையும், நீதிமன்றமும் இருக்கிறது.ஆனால் காவல்துறையையும், நீதிமன்றத்தையும் தாண்டி மக்கள் என்ற ஒரு மிகப்பெரிய ஜனநாயக ஆயுதம் இருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வதுண்டு.

அப்படி ஒரு சம்பவம் தான் உத்திரபிரதேசத்தில் நடைபெற்று உள்ளது.அதாவது உத்திரபிரதேசத்தில் …