ஆம் ஆத்மி கட்சியின் மூன்று எம்.பி.க்கள்) ராகவ் சத்தா, சந்தீப் பதக் மற்றும் அசோக் மிட்டல் ஆகியோர் கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக அறிவித்தனர். மேலும், மாநிலங்களவையில் உள்ள கட்சியின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் “பாஜக-வுடன் இணைய” முடிவு செய்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். “மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களாகிய நாங்கள், இந்திய அரசியலமைப்பின் விதிகளின்படி செயல்பட்டு, எங்களை பாஜக-வுடன் இணைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளோம்,” […]