fbpx

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்காக மகிழ்ச்சியில் இருக்கிறது. ஆனால் அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ராகுல் காந்தியின் பாரத் ஜூடோ நடைபயணம் தான். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் நடைபயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார் ராகுல் காந்தி.

அதேபோல தலைநகர் டெல்லியில் உள்ள …

ராகுல் காந்தி தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பெற நரேந்திர மோடி திறந்து வைக்க கூடாது என்றும் குடியரசுத் தலைவர் தான் திறந்து வைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். மக்களவை சபாநாயகர் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த வியாழக்கிழமை நேரில் சந்தித்து புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்குமாறு கூறியிருக்கிறார்.…