fbpx

தமிழகத்தில், கடந்த சில தினங்களாக, பரவலாக மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் மழை பொழிவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து, தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்திருப்பதாவது, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற பகுதிகளில், நேற்று மாலை ஒரு சில பகுதிகளில், கனமழை பொழிந்து இருக்கிறது என்று அவர் …

இன்னும் சில மணி நேரங்களில் 2022 ஆம் ஆண்டு நமக்கு விடை கொடுக்க காத்திருக்கிறது. அதேபோல மற்றொன்றும் தமிழக மக்களுக்கு விடை கொடுக்க தயாராகிவிட்டது.

வட தமிழக உள் மாவட்டங்களில் வரும் 2ம் தேதி வரையில் அதிகாலை சமயத்தில் பனி மூட்டம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை …

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. வங்க கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக, தொடர்மழை பெய்து வந்தது.இந்த சூழ்நிலையில்தான் கடந்த 9ம் தேதி புயல் கரையை கடந்தது. ஆனாலும் புயல் கரையை கடந்த பின்னரும் கூட ஓரிரு நாட்கள் தமிழகத்தில் மழை பெய்த வண்ணம் தான் இருந்தது.

தற்சமயம் சற்றே …