சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது . இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “வடக்கு தமிழ்நாட்டு கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியது. இதன் காரணமாக அப்பகுதிகளில் இன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.இது நாளை […]
rain
நாளை வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் மழை பெய்யலாம் என்று கூறப்படுகிறது. நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக, அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு […]
தென்கிழக்கு வங்கக்கடல்பகுதிகளில் நாளை உருவாகும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்கிழக்கு வங்க கடல்பகுதிகளில் நாளை உருவாகும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி, அதன் பின் 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]
தென்கிழக்கு வங்கக்கடல்பகுதிகளில் நாளை உருவாகும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்கிழக்கு வங்க கடல்பகுதிகளில் நாளை உருவாகும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி, அதன் […]
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 6,7 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். நாளை முதல் 7-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 […]
வங்க கடல் பகுதியில் புயல் உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தின் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகின்ற நிலையில், கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது பொதுமக்களை சற்று மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில்தான் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தெற்கு வங்கக்கடல் […]
திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை உள்ளிட்ட 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திண்டுக்கல், தேனி, தென்காசி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கரூர், நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர்,பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், […]
தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய […]
தமிழகம் முழுவதும் இன்று 20 மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், […]
கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்று காரணமாக இன்று 8 மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசைக் காற்றும், மேற்கு திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை திருப்பத்தூர்,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தருமபுரி, சேலம், வேலூர்மாவட்டங்களில் […]