fbpx

மழை காலத்தில் உணவுப்பொருட்களை சேமிப்பது வைப்பது என்பது மிகவும் சிக்கலானது. மழைக்காலத்தில் காற்றில் அதிக ஈரம் மற்றும் ஈரப்பதம் அடிக்கடி உணவு பொருட்களை கெட்டுவிடும். குறிப்பாக கோடை காலத்தில் மிகவும் கவனம் எடுத்து தயாரிக்கப்படும் ஊறுகாய் வகைகள், மழை காலத்தில் ஏற்படும் அதிகபட்ச ஈரப்பதம் காரணமாக விரைவிலேயே கெட்டுப்போவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஊறுகாயின் ஆயுளை அதிகரிக்க

மழை காலம் என்பதால், உங்கள் கார் மீது கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். ஏனெனில் அதன் உலோகம் மற்றும் இதர பாகங்களில் தண்ணீரின் தாக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம். மழையில் ஒரு குடையுடன் நாம் எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்கிறோமோ, அதைப் போலவே, மழைக்காலத்தில் உங்கள் வாகனத்தை மிகச் சிறந்த கவனிப்புடன் வைத்திருக்க சில கார் …

கோடை வெயிலால் அவதிப்பட்ட  நமக்கு பருவமழையைக் கண்டவுடன்,  உடலும் மனதும் சற்று குளிர்ச்சி அடையும்.  நமக்கு மட்டுமில்ல மரம், செடி, கொடி போன்ற தாவரங்களுக்கும் இதே நிலைமைதான். மழைக்காலத்தில் தான்  தாவரங்கள் வேகமாகவும் ஆரோக்கியமாகவும் செழித்து வளரும்.  துடிப்பாகவும் உயிரோட்டமாகவும் இருக்கும். அதே சமயத்தில், கோடைக்காலத்தைக் காட்டிலும்,  மழைக்காலத்தில் செடிகளுக்கு அதிக பராமரிப்பும், கவனமும் தேவைப்படும்.…

Joint Pain: மழைக்காலத்தில் மூட்டு வலி வராமல் இருக்க என்ன சாப்பிட வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இந்தியாவின் பல பகுதிகளில் ஏற்கனவே பருவமழை தொடங்கிவிட்டது. பருவம் சுற்றுச்சூழலில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவருகிறது, காற்றழுத்த அழுத்தத்தை மாற்றுகிறது. இந்த பாரோமெட்ரிக் மாற்றங்கள் உங்கள் மூட்டு திசுக்களை விரிவடையச் செய்து, உங்கள் நரம்புகள் …

மழைக்காலங்களில் மனிதர்களுக்கு மிகவும் தொந்தரவு கொடுக்கக்கூடிய விஷயங்களில் முக்கியமான ஒன்று கொசுத்தொல்லை. இதுபோன்ற கொசுக்களால் நமக்கு தூக்கம் கேட்டு விடுவதோடு டெங்கு மலேரியா போன்ற அச்சுறுத்தக் கூடிய வியாதிகள் ஏற்படுகின்றன. மேலும் கொசுவை விரட்டுவதற்காக நாம் பயன்படுத்தும் கொசுவத்தி போன்றவற்றால் நமக்கு பலவிதமான சுவாச பிரச்சனைகள் ஏற்படலாம்.

இவற்றைத் தவிர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் ஆல் அவுட் போன்றவை …

பொதுவாகவே மழை மற்றும் குளிர் காலங்களில் அனைவருக்கும் சளி, காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்ற சீசன் வியாதிகள் ஏற்படும். இவற்றால் ஒவ்வொருவரும் கடும் அவதிக்கு உள்ளாக வேண்டி வரும். இதிலிருந்து இயற்கையான முறையில் நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது என பார்ப்போம்.

நம் உடலை நோய்கள் தாக்காமல் இருக்க வேண்டுமானால் அதற்கு 8 மணி நேர …

பருவ மழை காலம் வந்தாலே அலர்ஜி நோய்த்தொற்றுக்கள் மற்றும் ஒவ்வாமை போன்றவை ஏற்படும். இது போன்ற உபாதைகளில் இருந்து நம் உடலை காத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். இந்தப் பருவமழை காலம் மற்றும் குளிர் காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த வைட்டமின்கள் நிறைந்த பழங்கள் நம் உடலை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கவும் …