வேலூரில் வள்ளி மலை என்ற பகுதியில் அமைந்துள்ளது மேல்பாடி தபஸ்கிருதாம்ப்பாள் சமேத சோமநாதீஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் பொன்னை நதியான நீவா நதியில் மேற்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்பிரகாரத்தில் விநாயகர் நாக யக்ஞோயப கணபதியாக வீற்றிருக்கிறார். அம்மன் தபசுகிருதாம்பாள் அவதாரத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கிறார். மேலும் இக்கோயில் உள்பிரகாரத்தில் சப்தமாதர்களின் கற்சிலைகள் பல்லவர் கால கலைவண்ணத்தில் …
rajaraja cholan
தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 -ஆவது சதய விழா அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது, மேலும் சதய நட்சத்திர நாளான 25ஆம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்திஇல் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் …