ராஜஸ்தானில் இன்று கடுமையான புழுதிப் புயல் ஏற்பட்டது. இதனால் அம்மாநிலத்தின் பல மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டதை போன்ற காட்சிகள் காணப்பட்டன. இந்தப் புயல் தேசிய தலைநகரை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், அடுத்த சில மணிநேரங்களில் டெல்லி-என்சிஆர் பகுதியைத் தாக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. மதியம் சுமார் 2.45 மணியளவில் தாக்கிய இந்தப் புயல், பிகானேர், சுரு, ஸ்ரீ கங்கானகர் மாவட்டங்களையும் அதன் அருகிலுள்ள பகுதிகளையும் […]

