பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதலான ‘ஆபரேஷன் சிந்தூர்’-இன் முதலாம் ஆண்டு நிறைவை இந்தியா இன்று அனுசரிக்கிறது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த நடவடிக்கையைப் பாராட்டியதோடு, இந்திய ஆயுதப் படைகளின் வீரத்தையும் புகழ்ந்தார். பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்த […]
Rajnath singh
5 முறை பீகார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிதின் நபின், முறைப்படி பாஜக தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற மூத்த பாஜக தலைவர்கள் அவருக்கு ஆதரவாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ததால், அவர் அந்தப் பதவிக்கு ஒரே வேட்பாளராக உருவெடுத்தார். குறிப்பிடத்தக்க வகையில், நிதின் நபின் நேற்று பாஜக தேசியத் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் டெல்லியில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நிதின் […]
பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் பிரம்மோஸின் வரம்பில் உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். உத்தரபிரதேசத்தின் லக்னோவில் உள்ள பிரம்மோஸ் விண்வெளிப் பிரிவில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுதியை கொடியசைத்து தொடங்கி வைத்த பிறகு, ஒரு கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். அப்போது ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ஆயுதப் படைகள் பெற்ற வெற்றியைப் பாராட்டினார், ஆனால் அது வெறும் […]
Defence Minister Rajnath Singh today issued a stern warning over Pakistan’s recent military buildup near the Sir Creek area.
Defence Minister Rajnath Singh has slammed the opposition for questioning India’s Operation Sindoor, which took place after the Pahalgam terror attack.
பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். சீனாவின் கிங்டாவோவில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும், SCO உறுப்பினர்கள் பயங்கரவாதத்தைக் […]

