fbpx

500 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை மீண்டும் அறிமுகம் செய்யும் திட்டம் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் உயர் மதிப்பு நோட்டுகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு இந்த பதிலை அளித்துள்ளது.

500 ரூபாய்க்கு மேல் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை அச்சிட மத்திய …

அவைத் தொடங்கியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பி, அவை நடவடிக்கைகளை சீர்குலைத்ததால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

துணைக் குடியரசுத் தலைவர் மற்றும் அவைத் தலைவர் ஜெகதீப் தன்கரை பதவி நீக்கம் செய்யக் கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் …

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி துவங்கியது. இந்தக் கூட்டத்தொடர் வரும் 20-ம் தேதி வரை நடக்க இருக்கிறது. எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், அனுமதி மறுக்கப்படுவதால் நாடாளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. அபிஷேக் மனு சிங்வி …

சமாஜ்வாதி கட்சியின் எம்பியான ஜெயா பச்சனை ஜெயா அமிதாப் பச்சன் என ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தங்கர் குறிப்பிட்டார். இதனால் மாநிலங்களவையில் ஜெயா பச்சன் நேரடியாக ஜெகதீப் தங்கரிடம் சண்டை போட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடந்து வருகிறது. …

இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) ராஜ்யசபாவில் காலியாக உள்ள 12 இடங்களுக்கான தேர்தலை செப்டம்பர் 3-ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த இடங்கள் லோக்சபாவுக்கு மாறிய முக்கிய தலைவர்கள் முன்பு வைத்திருந்த சில இடங்களையும் உள்ளடக்கியது.

காலியாக உள்ள 10 மாநிலங்களவை இடங்களில் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், சர்பானந்தா சோனோவால் மற்றும் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் …

தொழிலாளர் நலன் – வேலைவாய்ப்பு அமைச்சகம், மத்திய திறன் மேம்பாடு – தொழில் முனைவோர் அமைச்சகத்துடன் இணைந்து, பீடித் தொழிலாளர்களுக்கும் அவர்களைச் சார்ந்தோருக்கும் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சியை அளித்துள்ளது. ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2020 வரை, மொத்தம் 7262 பீடித் தொழிலாளர்களும் 2746 பீடித் தொழிலாளர்களும் முறையே …

சர்வதேச சந்தையில் நிலவும் பெட்ரோலிய பொருட்களின் அதிக விலை, ஏற்றுமதி வரி உயர்வு ஆகியவற்றால் ஏற்படும் சுமையை பொதுமக்கள் மீது ஏற்றாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர்; 2021 …

18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 15-ஆம் தேதி தொடங்கும் என்று வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன. சபையின் உறுப்பினர்களாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதன் மூலம் ஜூன் மூன்றாவது வாரத்தில் முதல் அமர்வு தொடங்கும், மேலும் இரண்டு நாட்களுக்கு சத்தியப்பிரமாணம் தொடர வாய்ப்புள்ளதாகவும், அதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர் நியமிக்கப்படுவார் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன. …

நாடாளுமன்ற அவைகளில் ஒழுக்கம் மற்றும் கண்ணியம் இல்லாதது கவலை அளிக்கிறது. விவாதங்கள் சண்டைகளாக மாறிவிட்டன என்று குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், இது மிகவும் குழப்பமான சூழ்நிலை என்றும், இது அனைத்து பங்கெடுப்பாளர்களிடையே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது என்று குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற 84-வது சபாநாயகர்கள் …

மக்களவையில் 2 உறுப்பினர்கள் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் அனைவருமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டுவந்த மகளிர் 33 % இடஒதுக்கீடு மசோதாவிற்கு ‘நாரி சக்தி வந்தன்’ என பெயரிடப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நிறைவேற்றப்பட்ட முதல் மசோதா மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்ற பெருமை பெற்றுள்ளது. மக்களவையில் இந்த …