நிதிஷ்குமார் முக்கிய அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து விலகி, ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது பீகார் மாநில அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புக்குப் பிறகு அவர் அளித்த முதல் பதிலில், தனது அரசியல் வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த ஒரு விருப்பத்தை நிறைவேற்ற விரும்புகிறேன் என்று கூறினார். அதாவது பீகார் மாநில […]

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலக்கூடும் என தகவல் வெளியாகி வருகிறது. ராஜ்யசபா தேர்தலில் வைகோவுக்கு இடம் கொடுக்காததால், மதிமுக அதிருபதியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மத்திய அமைச்சர் எல்.முருகன், வாஜ்பாய் அரசில் இருந்த தமிழக கட்சி […]