fbpx

அயோத்தி ராமர் கோவிலை தினந்தோறும் பகலில் ஒரு மணிநேரம் மூடுவதற்கு அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

Ayodhya: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 22ம் தேதி நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நாள்தோறும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தபடி இருக்கின்றது. இந்நிலையில் தரிசன நேரத்தில் ஒரு மணி …

அயோத்தி ராமஜென்ம பூமியில் ஜனவரி 22 ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்ட ராம் லாலா சிலை கண்களை சிமிட்டி சிரிப்பது போன்ற காணொளி காட்சிகள் இணையதளத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் சார்பாக ராமர் கோவில் கட்டப்பட்டது .

இந்தக் கோவிலின் சிலை பிரதிஷ்டை நிகழ்வு மற்றும் கும்பாபிஷேகம் பிரதமர் …

நூற்றாண்டு கனவான ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் குழந்தை ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு உத்திர பிரதேசம் மாநிலத்தின் புனித நகர்களில் ஒன்றான அயோத்தியில் இன்று தொடங்கியது. 7000 சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பு சடங்குகள் மற்றும் பூஜையுடன் இந்த விழா நடைபெற்று வருகிறது.

இன்று காலை அயோத்தி நகர் வந்தடைந்த பிரதமர் மோடி …