fbpx

2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதிகள் அடுத்த மாத துவக்கத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. மேலும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகளுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது .…

மாணவி சத்யாவை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஈசிஆரில் சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மாணவி சத்யா இறந்த செய்தி …

பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது..

கொரோனா பரவத் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.. 2வது அலை, 3-வது அலை, 4-வது அலை என அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது… இதனால் கொரோனா தொற்று எண்ணிக்கை அவ்வப்போது குறைவதும் மீண்டும் …