கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் தேதி தமிழகமே பரபரப்பாக பேசிக்கொண்ட ஒரு நிகழ்வு தற்போதைய அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை சம்பவம். அன்று தன்னுடைய வீட்டில் இருந்து நடை பயிற்சிக்கு சென்ற அவர் மர்ம நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு காவிரி ஆற்றின் கரையில் இருந்து அவருடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்போது இவருடைய கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் […]

பல வருடங்களுக்கு முன்னர் திமுகவின் அமைச்சர் கே என் நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான ராமஜெயம் கொலை செய்யப்பட்டார் இந்த கொலை வழக்கை திருச்சி மாநகர காவல் துறையினர் விசாரித்து வந்தனர். அதன் பிறகு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் இந்த வருடத்தில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை, அதன் பிறகு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் இந்த வழக்கில் தற்போது வரையில் எந்த விதமான உண்மையை கண்டுபிடிக்கப்படாமல் […]