fbpx

இஸ்லாமிய மக்களின் 5 முக்கிய கடமைகளில் ரமலான் நோன்பு கடைபிடிப்பது ஒன்றாகும். ஷபான் மாதத்தின் 30-ஆம் நாளில் வானில் தோன்றும் பிறையை அடிப்படையாக வைத்து, ரமலான் நோன்பு ஆரம்பிக்கப்படும் என்று தமிழக அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயுப் அறிவித்தார்.

ரமலான் நோன்பின்போது சஹர் என்று சொல்லப்படும் காலை உணவை 4️ மணிக்கு சாப்பிட்டுவிட்டு …