வேலை தர மறுத்த நிறுவனத்தின் மீது இளைஞர் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. சம்பவ தினத்தன்று பெட்ரோல் பங்கிற்கு வந்த நபர் தன் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எடுத்து பெட்ரோல் பங்கின் மீது வீசி உள்ளார். இதில் அந்த குண்டு வெடித்ததால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள பாடவெட்டிவலசை கிராமத்தில் வடிவேலு என்பவருக்கு ஹரிணி என்ற 16 வயது மகள் இருந்துள்ளார். இவர் தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் முதல் வருடம் படித்து வந்துள்ளார். அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவது ஹரிணியின் வழக்கமாம். இதை வீட்டினர் பலமுறை கண்டித்துள்ளனர். அவர் கேட்காமல் தொடர்ந்து அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதன் காரணமாக அவருக்கு உடல் நலமும் பாதிக்கப்பட்டது இதையடுத்து ஹரிணியின் தாய் முருகேஸ்வரி […]

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயம் அமைந்துள்ள இடத்தில், வரும் 30.10.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் டிடிவி தினகரன் மரியாதை செலுத்தவுள்ளார். இதுபற்றி அமமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விடுதலைப் போராட்ட வீரரும், மக்களின் அன்பைப் பெற்று சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தை அலங்கரித்தவரும், தென்னாட்டு போஸ் என்று இந்திய அளவில் புகழ் பெற்றவரும், தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரண்டு கண்களாகப் போற்றிய மாபெரும் தலைவருமான பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் ஜெயந்தி […]

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி பரமக்குடி ரயில்நிலையத்தில் ரயில் எஞ்சின் மீது ஏறி கொடியசைத்த இளைஞர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த தியாக இமானுவேல்சேகரனின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. 65வது நினைவு நாளை ஒட்டி அவரது நினைவு இடத்தில் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அப்போது சில இளைஞர்கள் பரமக்குடி ரயில் […]