ராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரை பகுதியில் உள்ள சுவாமிநாத சுவாமி கோவிலில், அதிசய வடிவில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்தக் கோவிலில் 11 திருமுகங்களும், 22 திருக்கரங்களும் கொண்ட முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இத்தகைய விஸ்வரூபம் காணப்படும் ஒரே தலம் இதுவாகும். பொதுவாக முருகப்பெருமான் பெரும்பாலான தலங்களில் ஒற்றை முகத்துடன், சில இடங்களில் மட்டும் இரு அல்லது மூன்று முகங்களுடன் காட்சி தருவார். ஆனால் குண்டுக்கரையில், மிகவும் விசித்திரமாக, […]

இலங்கையிலிருந்து தங்கம் வரப்படுவதாக ராமநாதபுரம் சுங்கவரித்துறையினருக்கு தகவல்களைத்தது அதன் பெயரில் கடந்த 5ம் தேதி சுங்கவரித்துறையினர் படகு ரோந்துக்கு சென்றனர். அப்போது முயல் தீவு அருகே சந்தேகத்திற்கிடமான விதத்தில் சென்ற மீன்பிடி படகை விரட்டி சென்றனர். அப்போது உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடற் பகுதி பாறையில் படகு மோதியதும் படகை விட்டு, விட்டு அந்த படகில் இருந்தவர்கள் தப்பி சென்றனர் படகுடன் தங்க கட்டிகளை சுங்கவரித்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தல் […]

ராமநாதபுரம் மாவட்டம் RS மங்களம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 259 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவை ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இந்நிலையில் RS மங்களம் மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பொதுமக்கள் காய்ச்சல் பாம்பு கடி உள்ளிட்ட முதல் உதவி சிகிச்சைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கான […]

ராமநாதபுரம் மாவட்டம் பாஜக தலைவர் தரணி முருகேசன் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி தன்னுடைய வீட்டின் கட்சியினருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் தந்த 2 பேரை அவரது வீட்டில் இருந்த கட்சியினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் தரணி முருகேசனிடம் பணிபுரியும் ஊழியர் கணேசன் என்பவர் காயமடைந்தார். அதன் பிறகு ஆயுதங்களுடன் வந்த சென்னை எண்ணூரை சேர்ந்த மோகன் (34) புது வண்ணாரப்பேட்டை சேர்ந்த […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்சல் சாப்பாடு லேட்டானதால் ஆத்திரமடைந்த நபர் ஹோட்டல் உரிமையாளரின் விரலை கடித்து துப்பிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள பேரூராட்சிக்கு அருகில் ஹோட்டல் கடை நடத்தி வருபவர் கதிரேசன் வயது 50. எந்நேரமும் கூட்டம் அதிகமாகிருக்கும் இவரது கடையில் வேலையாட்களை வைத்துக் கொள்ளாமல் இவர் ஒருவரே எல்லா வேலையும் செய்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று முஷ்ட குறிச்சியை சார்ந்த வழிவிட்டான் என்பவர் […]

ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெருவில் சேர்ந்த ஜோசப் என்பவரின் மகன் செல்வராஜ் (24) அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் நம்புகாலீஸ்வரன்(24) இவர்கள் இருவரும் நண்பர்கள் கூலி தொழிலாளர்களாக இருந்து வருகிறார்கள். இத்தகைய நிலையில், சென்ற 31/7/2021 அன்று அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவனை அந்தப் பகுதியில் இருக்கின்ற காட்டு கருவேல மரங்கள் அடர்ந்த பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை வழங்கியதாக கூறப்படுகிறது. […]

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுகிறார்கள் என்று பொய்யான வதந்தி பரவி வந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றும் செங்கல் சூளைகளில் ராமநாதபுரம் சரக டிஐஜி துரை நேரடியாக சென்று ஆய்வு நடத்தினார்.. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்கள் மூலமாக ஒரு வதந்தியில் பரப்பப்பட்டது. இதனால் வட மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு தொடர்பாக […]

சிவகாசி அருகே ஆத்தூர் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (29) இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 3️ மாதத்திற்கு முன்னர் திருமண நடைபெற்றது இந்த சூழ்நிலையில், அதே ஊரைச் சார்ந்த தன்னுடைய நண்பரான முத்துராஜ் (38) என்ற நபருடன் மணிகண்டன் மது அருந்தி இருக்கிறார். அப்போது மாற்றுத்திறனாளியான முத்துராஜின் உடல் குறைப்பாட்டை மணிகண்டன் கேலி செய்ததாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, ஆத்திரம் கொண்ட முத்துராஜ் தான் மறைத்து […]

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கயல்விழி மற்றும் அன்னலட்சுமி உள்ளிட்ட இருவரும் பெண்களை வைத்து விபச்சாரத் தொழிலை சட்ட விரோதமாக செய்து வந்திருக்கிறார்கள். இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்துள்ள வைகை நகரை சேர்ந்தவர் சிகாமணி (45) அதிமுகவைச் சார்ந்த இவர் பரமக்குடி நகர்மன்ற 3வது வார்டு கவுன்சிலராக இருந்து வருகிறார். அதோடு இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அதே போல பிரபாகரன் […]

ராமநாதபுரம் சுகாதார சங்கம் சார்பாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்த மாவட்ட சுகாதார சங்கம் அறிவித்துள்ளது  இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் காலியாக உள்ள  மருத்துவ அதிகாரி ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் சுகாதாரப் பணியாளர் ஆகிய பணியிடங்களுக்கு  வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மருத்துவ அதிகாரி பணிகளுக்கு மூன்று காலியிடங்களும் சுகாதார ஆய்வாளர் பணிகளுக்கு ஒன்பது காலியிடங்களும்  சுகாதாரப் பணியாளர் பணிகளுக்கு மூன்று கால இடங்களும் என  மொத்தம் 15 காலி […]