fbpx

தமிழகத்தில் இரண்டு மாத கால மீன்பிடித் தடைக்காலம் வரும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000-த்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன் …

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்கள நாத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து அரசு உத்தரவு.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவில் மகாகும்பாவிஷேகம் விழா நடைபெறுவதால் இன்று ஒருநாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் அரசு பொதுத்தேர்வு மற்றும் கல்லூரிகளில் நடைபெறும் தேர்வுகளுக்கு இடையூறு …

பரமக்குடி பகுதிகளில் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை தான் வேண்டும், அதிமுக கூட்டணி வேண்டாம்” என்று ஒட்டப்பட்ட போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அதிமுக, பாஜக கூட்டணி ஏற்பட வேண்டுமெனில், …

அய்யா வைகுண்ட சாமி பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; “அய்யா வைகுண்டசாமியின் 193வது பிறந்த நாள் விழா 04.03.2025 செவ்வாய்கிழமை அன்று நடைபெறுவதை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் …

கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன உற்சவமும், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன உற்சவமும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஜனவரி 4-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் ஆருத்ரா …

இராமநாதபுரம் மாவட்டம், புத்தேந்தல் கிராமத்தில், 40 வயதான பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள தண்டவாளப் பகுதிக்கு இயற்க்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று, அந்த பெண் தனியாக வருவதை நோட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் அந்த பெண்ணிடம் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அவர் …

கனமழை காரணமாக ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.

இலங்கை கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு, வடமேற்காக இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக இன்று முதல் டிசம்பர் 17-ம் தேதி வரை தமிழகம் …

நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் நாளை தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி …

இராமநாதபுரத்தில் வரும் 30-ம் தேதி போராட்டம் நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்; இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அறுவை சிகிச்சை அரங்குகள், நவீன ஆய்வகங்கள், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ரத்த வங்கி, பொது மருத்துவப் பிரிவு உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் இயங்கி …

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் செல்லும் வழியில் பழமையான சிவன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இக்கோயில் பாண்டிய நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மிகவும் பழமையான திருக்கோயில் ஆகும். ஆனால் இது எப்போது கட்டப்பட்டது என்பது இது வரை மர்மமாகவே உள்ளது.

இந்த கோயில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்றும், இங்குள்ள இலந்தை மரம் 3300 …