fbpx

ஜார்கண்ட் மாநிலத்தில், பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் மர்மநபர்களால், சுட்டு கொடூரமான முறையில், கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் காரணமாக, அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்ததால், காவல்துறையினர் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஜார்கண்ட் மாநிலத்தில், லதேஹர் ஜிவா பரிஷத்தின் முன்னாள் துணைத் தலைவரான ராஜேந்திர பிரசாத் சாஹு என்பவர், …

ராகிங் என்ற பெயரில் ஜூனியர் மாணவர்களை பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க வைத்த சம்பவம் ஒடிசா கல்லூரியில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்ததை அடுத்து வழக்கில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் சிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பெர்ஹாம்பூர் பினாயக் அகாடமி கல்லூரியில் …