பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறும் போதெல்லாம் அதனை ஏதோ அன்றாடம் நடைபெறும் ஒரு சம்பவங்களாக தான் தற்போது நாம் கருத முடிகிறது.ஏனென்றால் நாள்தோறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட செய்திகள் செய்தித்தாள்களில் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அவற்றை பார்த்து, பார்த்து இறுகிப்போன மக்களின் மனதில் இந்த சமூகத்தின் மீது ஒருவித வெறுப்பு ஏழத் தொடங்கி இருக்கிறது. சென்ற வருடம் சென்னை வேப்பேரி பகுதியில் தெருவில் […]

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பட்டியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார் ராமதாஸ்(34). ராமதாசுக்கு தர்மபுரி மாவட்டம் செங்கொடி புரத்தில் வசிக்கும் 24 வயதான இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் வெகு நாட்களாக நட்புடன் பழகி வந்ததாகவும், கூறப்படுகிறது. இதனிடையே அந்த இளம் பெண்ணிடம் ராமதாஸ் அவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அவருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். சில நாட்களுக்கு […]

நாட்டில் அண்மைக்காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன.ஆனால் இது போன்ற தகவல்களை கேள்விப்படும் போதெல்லாம் இந்த நாட்டின் மீதும், அரசாங்கத்தின் மீதும் பொதுமக்கள் தங்களுடைய கோபக்கனலை வீச தான் செய்கிறார்கள்.அரசாங்கம் என்னதான் இது போன்ற தவறுகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றினாலும் அவற்றையும் கடந்து இது போன்ற தவறுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கிராமப்புறங்களில் இருக்கும் மக்களிடம் விபரம் மாற்ற நிலை இருப்பதால் அவர்கள் […]