சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதே சமயம் இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. சென்னை அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. […]
rape case
உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் 15 வயது சிறுமியை டியூஷன் ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறியதாவது, சிறுமி வழக்கம் போல வியாழனன்று டியூஷனுக்குச் சென்றுள்ளார். ஆனால் ஆசிரியர் சிறுமியை உத்தரகாண்டின் ரூர்க்கிக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால், கடும் விளைவுகளை சந்திக்க […]