fbpx

தன்னுடைய காம இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக, மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்று கூட பார்க்காமல், பொள்ளாச்சி அருகே, ஒரு நபர் கொடூரமாக கற்பழித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், கடந்த சில வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், தன்னுடைய தந்தையுடன் வசித்து …

டெல்லியில், ஆறு வயது சிறுமி ஒருவர், தன்னுடைய பள்ளி வாகனத்திலேயே வைத்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.

டெல்லியின் பேகம்பூர் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி, பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை தன்னுடைய வீட்டு …

பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தம்பிக்கு துணை போன தந்தை, இறுதியில் நீதிமன்றம் நீதியை நிலை நாட்டியது எப்படி தெரியுமா?

ஹரியானா மாநிலத்தில், கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு ஐந்து வயது சிறுமியின் தந்தை நூ காவல் நிலையத்தில், ஒரு புகார் மனுவை வழங்கினார். அந்த புகார் மனுவில், தன்னுடைய …

வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளியான சிறுமி ஒருவரை, வீட்டின் உரிமையாளர் நள்ளிரவில் தூக்கிச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் கபூர்தலா மாவட்டம் சுல்தான்பூர் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர், தன்னுடைய ஒன்பது வயது மகளுடன் வசித்து வந்தார். அந்த சிறுமி, …

பகுதி நேர செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்த 19 வயது இளம்பெண் ஒருவர், செக்யூரிட்டி முன்பாகவே, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் உத்திரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் உத்தரப்பிரதேசத்தில் இருக்கின்ற காஜியாபாத்தில் அவருடைய அத்தையுடன் வசித்து வருகிறார். அத்துடன், காஜியாபாத்தில் இருக்கின்ற அடுக்கு மாடி …

காதலனை பார்ப்பதற்காக சென்ற இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து வைத்து, மிரட்டிய காதலனை, போலீசில் வசமாக சிக்க வைத்த இளம் பெண்.

அதாவது, மகாராஷ்டிரா மாநிலம் நலசோபரா பகுதியைச் சேர்ந்த ரெகான் சர்தார் (24) என்பவர் அஜ்சத் அஜ்சத் டாபரே என்ற கட்டிட ஒப்பந்ததாரரிடம் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் …

கேரள மாநிலத்தில், ஒரு கல்லூரி மாணவி போதை மருந்து கொடுக்கப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, கோழிக்கோடு தொட்டில் பாலம் அருகே ஆள் இல்லாத ஒரு வீட்டில், நிர்வாணமான நிலையில், ஒரு மாணவி கட்டி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அதன் பிறகு, சுயநினைவு இல்லாமல் இருந்த அந்த மாணவியை, அங்கிருந்து மீட்ட …

வாரச்சந்தைக்காக சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்த இளம் பெண் ஒருவரை, ஆட்டோவில் வந்த ஒருவர் கடத்திச் சென்று, இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஜார்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் வாரச்சந்தைக்கு சென்று விட்டு, வீடு திரும்பி …

திண்டுக்கல் அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்து, அவரை கர்ப்பம் ஆக்கிய 17 வயது சிறுவனுக்கு ஆதரவாக சிறுவனின் தந்தை, அந்த கர்ப்பத்தை கலைக்க முயன்றதால், அதிர்ச்சி அடைந்த சிறுமி, என்ன செய்தார் தெரியுமா?

திண்டுக்கல் அருகே, ஒரு சிறுமியிடம் 17 வயது சிறுவன் ஒருவர் நட்பாக பழகி வந்தார். இந்த …

தலைநகர் டெல்லியில், 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய 50 வயது முதியவரை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாக கைது செய்து இருக்கிறார்கள்.

தெற்கு டில்லியின் லோதி காலனி பகுதியில், ஒரு 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய அண்டை வீட்டில் வசிக்கும் 50 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் …