17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது.. இந்த உரையில் தவெக அரசுக்கு ஆளுநர் புகழாரம் சூட்டியிருந்தார்.. ஆளுநர் உரையை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தவெக அரசின் ஆளுநர் உரையை கண்டிப்பதாக தெரிவித்தார்.. தொடர்ந்து பேசிய அவர் “ கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 175 பாலியல் வன்கொடுமைகள், 65 கொலைகள், 4 சாதிய ஆணவப் […]
rape
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன.. தினமும் கொலை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது தினசரி நிகழ்வுகளாக மாறிவிட்டன.. சிறுமி முதல் மூதாட்டிகள் வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தொடர்கிறது.. அந்த வகையில் கடந்த மாதம் கோவை சூலூரில் 10 சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட […]
கணவன்-மனைவிக்கு இடையேயான வாய்வழி மற்றும் ஆசனவாய் உடலுறவு உள்ளிட்ட பாலியல் செயல்களை, இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 377-இன் கீழ் “இயற்கைக்கு மாறான குற்றங்களாக” வழக்குத் தொடர முடியாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி மிலிந்த் ரமேஷ் பட்கே, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-இன் கீழ் பாலியல் வன்கொடுமை என்பதன் விரிவான வரையறை மற்றும் தற்போதுள்ள நீதித்துறை முன்னுதாரணங்களின் அடிப்படையில் சட்ட நிலைமையை […]
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொலைவெறி தாக்குதல் சம்பவங்களும், பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.. நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை போன்ற பகுதிகளில் அரிவாள் வெட்டு சம்பவங்கள் அரங்கேற்கியது.. மேலும் கிருஷ்ணகிரி, மதுராந்தகம், தூத்துக்குடி என பல மாவட்டங்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அதிலும் தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், […]
Father sentenced to death for impregnating daughter.. Paddy-shaking incident.. Verdict in 7 months!
The girl who refused to come to the lodge.. The young man who sent a private video to his mother..!
கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். துடியலூர் அருகே போலீசாரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயற்சி, தப்ப முயன்ற போது, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர். காலில் குண்டு அடிபட்ட 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மதுரையை சேர்ந்த 21 வயது மாணவி, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை பாடப்பிரிவில் முதலாம் […]
The businessman who broke off the engagement of a young woman..! What happened in the end..?
The wife who left.. The strange desire for the sister.. The sexual torture with hands and legs tied..!
நட்பை ஒரு பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யவோ, அடைத்து வைக்கவோ அல்லது தாக்கவோ உரிமமாக கருத முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.. பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டத்தின் பிரிவு 4 உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் முன்ஜாமீன் கோரி அந்த நபர் […]

