சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி ஊராட்சி பகுதியை சேர்ந்த மூதாட்டி ராமாயி(78) இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன் இயற்கை எய்திவிட்டார். இவருக்கு மூன்று மகன்கள் இருக்கின்ற நிலையில், மூத்த மகன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். மற்ற இருவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் ராமாயி தன்னுடைய சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது. ஆகவே கடந்த 21 ஆம் தேதி […]
rape
உத்தரபிரதேச மாநிலம் சஹரன்பூரில் 15 வயது சிறுமியை டியூஷன் ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாகர் ஜெயின் கூறியதாவது, சிறுமி வழக்கம் போல வியாழனன்று டியூஷனுக்குச் சென்றுள்ளார். ஆனால் ஆசிரியர் சிறுமியை உத்தரகாண்டின் ரூர்க்கிக்கு அழைத்துச் சென்று, அங்கு வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், நடந்த சம்பவத்தை யாரிடமாவது தெரிவித்தால், கடும் விளைவுகளை சந்திக்க […]
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பகுதியில் சேர்ந்த பிபின் பிரியன் (29) கார் ஓட்டுநரான இவர், பொறியியல் கல்லூரியில் படித்து வரும் இவரது உறவுக்கார பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த மாணவிக்கு உடன் பிறந்தவர்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே பிபின் பிரியனை அண்ணனாகவே அழைத்து பழகி வந்தார். என்றும் கூறப்படுகிறது. வெளியே எங்கு சென்றாலும் ப்ரியனை அவர் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இத்தகைய நிலையில், […]
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரவீந்திர குமார் என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வேலை தேடி சென்றார். அங்கே குடும்பத்தினர் எல்லோரும் வேலைக்கு சென்ற ரவீந்திரகுமார் மட்டும் வேலை செய்யாமல் ஊர் சுற்றி திரிந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், போதைக்கு அடிமையான அவர், குழந்தைகளின் ஆபாச படங்களை பார்த்து கடந்த 2004 ஆம் வருடம் முதல் குழந்தைகளை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களுடைய கருத்தை அறுத்து கொலை செய்திருக்கிறார். கடந்த 2014 […]
மத்திய பிரதேசம் மாநிலம் சத்னா மாவட்டத்தில் சித்தரகூட் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதிக்கு அருகே இருக்கின்ற பருந்த கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி தன்னுடைய தாயுடன் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதே ஊரில் சிறுமியின் நண்பரான மனோஜ் யாதவ் என்பவர் இருந்துள்ளார். இவர் சிறுமியின் குடும்பத்திற்கும் நன்கு அறிமுகமானவர் என்று கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், சம்பவம் நடந்த கடந்த 5ம் தேதி அன்று சிகிச்சை முடிந்து […]
சென்னை சூளைமேட்டில் உள்ள வாடகை வீடு ஒன்றில் கல்லூரி மாணவி ஒருவர் தன்னுடைய தாயுடன் வசித்து வந்தார். இவருடைய தாய் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அந்த தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் கல்லூரிக்கு செல்வதாக தெரிவித்து விட்டு சென்ற மகள் மறுபடியும் மீண்டு திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அதிர்ச்சி அடைந்த தாய் அமைந்தகரை காவல் நிலையம் சென்று […]
கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் அந்த சிறுமியின் தந்தை மரணம் அடைந்தார். இதனால் அந்த சிறுமியின் தாயார் ஒரு பெயிண்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மனைவி வெளியே சென்றிருந்த சமயத்தில் பெயிண்டர் தன்னுடைய வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொந்தரவு வழங்கியுள்ளார். இது தொடர்பாக வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று அந்த […]
ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்த 13 வயது சிறுமி ஒருவர் கடந்த 27ஆம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு கோவில் திருவிழாவிற்கு சென்று உள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிகொண்டிருந்த அவரை 3 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இருக்கிறது. ஆகவே அந்த சிறுமையை அந்த மூவரும் கடத்திச் சென்று, கடத்திச் சென்றவர்களில் ஒருவரின் வீட்டில் வைத்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். அதே சமயத்தில், இது தொடர்பாக […]
தமிழ்நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் விதமாக போக்சோ உள்ளிட்ட பல அதிரடி சட்டங்கள் இயற்றப்பட்டனர். ஆனாலும் இது போன்ற குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆங்காங்கே நாள்தோறும் பாலியல் குற்றங்கள் நடந்த வண்ணம் தான் இருக்கின்றன. இருந்தாலும் இதனை தடுத்ததற்கு மாநில அரசும் காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் தமிழகத்தில் என்று மது முழுமையாக ஒழிகிறதோ அப்போதுதான் பெண்கள் […]
கேரள மாநில மாணவி ஒருவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பார்க்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் சாம் இவருடைய நண்பர்கள் அகிலேஷ் ஷாபு, ஜிதின் வர்கீஸ், பூர்ணிமா, தினேஷ், சுருதி, சிதார்த். இதில் அஜின் சாம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாக்ராம் மூலமாக களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த பிளஸ்1 மாணவியிடம் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. அதன் […]