மத்திய பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுவன் 58 வயது பெண்மணியை கடத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் கைலாச்புரி என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த ஒன்றாம் தேதி கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும் ஒரு இடத்தில் அடையாளம் தெரியாத  ஒரு சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத்  தொடர்ந்து அங்கு சென்ற காவல்துறையினர் சடலத்தைக் கண்டு அதிர்ச்சி […]