நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் அஜித்குமார் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு, ராதா என்ற பெண் ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ராதா, தனது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அவரது …
Rasipuram
ராசிபுரம் அருகே மூன்றாம் வகுப்பு மாணவனுக்கு வன்கொடுமை செய்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் மணிகண்டன். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொட்டியப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் …