Erode: ஈரோட்டில் எலி காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா காட்டூரைச் சேர்ந்த பெரியசாமி – நிர்மலா தம்பதியின் மகன் தினேஷ்குமார். எட்டாம் வகுப்பு படித்து வரும் சிறுவனுக்கு கடந்த மாதம், 16ல் சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. 19ம் தேதி, ஈரோட்டில் உள்ள தனியார் …