fbpx

பொங்கல் பரிசுத் தொடர்பாக 3 அலுவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் கணிதம் படித்தும் கணக்குத் தெரியாத ஒருவரும் சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்று கைதான ஒருவரும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கல் தொடர்பாக அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களுக்குப் பருப்பு மற்றும் பாமாயில் …

ரேஷன் அரிசியைக் கடத்த முயன்ற 184 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம், சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு …

ரேஷன் அட்டைகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று பொய்யான தகவல் பரப்பிய யூடியூபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை தாம்பரம் பாரதமாதா தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தாம்பரம் மாநகராட்சியின் 48-வது வார்டு மாமன்ற உறுப்பினராக உள்ளார். இவர் தனது செல்போனில் யூடியூப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ரேஷன் அட்டைக்கு நான்கு அதிரடி அறிவிப்புகள் …

ரேஷன் கடைகளில் Google Pay, Paytm போன்ற UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என

இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மாநிலம் முழுவதிலுமுள்ள நியாயவிலைக் கடைகளுக்கு தரக்கட்டுப்பாடு தொடர்பான (Quality Control Management) ISO-9000 தரச்சான்றிதழும், Security in Supply Chain Management and Storage-க்கான ISO – …

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் பணியாளர்களை பணிநீக்கம் செய்து குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கூட்டுறவுத்துறை ஆணையர் சண்முகசுந்தரம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்று அறிக்கையில்; உணவுப்‌ பொருள்‌ கடத்தல்‌ தடுப்புக்‌ குற்றப்புலனாய்வு துறையினரால்‌ பலஇடங்களில்‌ ரேஷன்‌ அரிசி கடத்தல்‌ கண்டுபிடிக்கப்பட்டு வழக்குகள்‌ பதிவுசெய்யப்படும்‌ நேர்வுகளில்‌ எடுக்கப்பட வேண்டிய …

ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.. கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது..

நியாய விலைக் கடை என்பது பொது விநியோக முறையின் கீழ் மத்திய அரசாலும், மாநில அரசாலும் நிர்வகிக்கப்படும் ஒரு நுகர்வு பொருள் விற்பனை மையமாகும். கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப நியாய விலைக் கடைகளை …

ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக 4 எஸ்.பி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து அரிசி பெறும்‌ குடும்ப அட்டைதாரர்களுக்கும்‌  அரிசி” வழங்கப்பட்டு வருகிறது. மேலும்‌ அரிசி பெறும்‌ குடும்ப அட்டைதாரர்கள்‌ தங்களுக்கு வழங்கப்படுகின்ற பொதுவிநியோகத்‌ திட்ட பொருட்கள்‌ ஏதேனும்‌ பெற விருப்பமில்லை எனில்‌ “விட்டுக்கொடுத்தல்‌ திட்டத்தின்‌ மூலம்‌” விட்டுக்கொடுக்கலாம்‌. அவ்வாறில்லாமல்‌ பொதுவிநியோகத்‌ திட்டப்‌ பொருட்களை நியாய …

பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று நடைபெரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொது விநியோகத்திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குடிமக்கள் சேவைகளை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, ஜூலை-2022 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் …

நியாயவிலை கடைக் பணியாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை, சிறப்பு ஊதிய உயர்வு வழங்குவதற்கு முரண்பாடுகள் ஏதுமில்லாத தீர்வுகளை பரிசீலிக்க குழு அமைத்து உத்தரவிடபட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையினரின் மாதாந்திர ஒதுக்கீட்டு ஆணையின்படி, தமிழ்நாடு நுகர் பொருள் …