fbpx

குடும்ப அட்டை உறுப்பினர்கள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் e-KYC மூலம் பதிவினை மேற்கொள்ள இன்றே கடைசி நாள் ஆகும்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம்-2013-ன் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் தொடர்பான e-KYC பதிவானது கைவிரல் ரேகை அல்லது கண்கருவிழி படிப்பு முறையில் நியாயவிலைக்கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. PHH …

நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மத்திய – மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை பெற ரேஷன் கார்டு அவசியம் தேவைப்படுகிறது. …

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அருகிலுள்ள நியாயவிலைக் கடைகளில் e KYC மூலம் பதிவினை மேற்கொண்டு பயன்பெறலாம்.

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின்கீழ் செயல்படும் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் பெறும் ஏஏஒய்(AAY) மற்றும் பிஎச்ச்(PHH) குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகள் …

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு மூலம் ஏழை எளிய மக்களுக்கு மானிய விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அதில் ஏற்படும் குறைகளை நிவர்த்தி செய்ய பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் காலம்காலமாக இருக்கும் ஒரு பிரச்சனை என்னவென்றால், அரிசி, பருப்பு, கோதுமை ஆகியவற்றில் மோசடிகள் நடப்பதாக தொடர் புகார்கள் குவிந்து வருகின்றன.

இதை …

அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (மார்ச் 21) கேள்வி நேரத்தின்போது, துணை சபாநாயகர் பிச்சாண்டி பேசுகையில், ”கீழ் பென்னாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட துணை கிராமங்களில் நியாய விலைக் கடைகள் இல்லை. இதனால், 2 கிலோமீட்டர் சென்று பொருட்களை வாங்க வேண்டிய …

சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்கள் இன்று முதல் 24.03.2025 வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் மாவட்ட சமூக நல அலுவலகங்களில் திருநங்கைகளுக்கு குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது. கடந்த முறை மாவட்ட ஆட்சியரகத்தில …

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று காலை 10 மணி முதல் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர், அறிவுரைப்படி, தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து …

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை காலை 10 மணி முதல் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர், அறிவுரைப்படி, தமிழகம் முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்கள் பயன் பெறும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று அனைத்து …

ரேஷன் அட்டைதாரர்கள் கேஒய்சி பதிவு பதிவு செய்யாவிட்டால், மார்ச் 31ஆம் தேதிக்கு பிறகு இலவச அரிசி ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் மற்றும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர். இதனால், ஏராளமான மக்கள் பயனடைந்துள்ளனர். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள (ஏ.ஏ.ஒய்) …

நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் கனிவான முறையில் சேவை செய்திடவும் அனைத்துப் பொருட்களையும் நல்ல தரத்துடன் ஒரே நேரத்தில் வழங்கிட உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்; உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நேற்று …