fbpx

தேச பிரிவினையை ஆதரித்ததில் திராவிட சித்தாந்தமும் ஒன்று என ஆளுநர் ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை ஐ.ஐ.டி மற்றும் ஆளுநர் மாளிகை சார்பில், தேசப்பிரிவினை கொடூரங்களின் நினைவு தினம் தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா கூட்ட அரங்கில் நேற்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி; வரலாற்று அடிப்படையில் கடந்த காலத்தை அனைவரும் …

தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.என்.ரவி. கடந்த 2019 ஆம் ஆண்டு நாகாலாந்து ஆளுநராக 5 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். ஆனால், திடீரென 2021ஆம் ஆண்டு தமிழக ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். ஆளுநராக பதவியேற்று 5 ஆண்டுங்கள் நிறைவடைய இருக்கும் …