நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை, பெரும்பாலான வீடுகளில், காலை இரவு உணவு என்றால் அது இட்லி தோசை தான். இப்படி சாப்பிட்ட உணவையே தினமும் சாப்பிட்டு சாப்பிட்டு பலருக்கு உணவே வெறுத்து விடும். பெரியவர்களுக்கே சலித்து போய்விடுகிறது என்றால், குழந்தைகளை நாம் சொல்லவா வேண்டுமா? குழந்தைகள் பொதுவாக ஏதாவது புதிய உணவை சாப்பிட வேண்டும் என்று விரும்புவார்கள். …
receipe
இந்தியாவில் அநேகரால் விரும்பப்படும் உணவுகளில் ஒன்று தான் வடை. வடை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்த வகையில், பருப்பு வடை, உளுந்த வடை மற்றும் வெங்காய வடை என பல வகையான வடைகள் உள்ளது. ஆனால் தற்போது உள்ள சூழலில் அநேகர் தங்களின் வீடுகளில் வடை செய்வது இல்லை. பண்டிகை நாட்களில் கூட கடையில் …
என்னதான் டின்னர் சாப்பிட்டாலும் சிலருக்கு நடுராத்திரியில் பசி எடுக்கும். அப்போது சாப்பிடுவதற்கு எளிமையான மற்றும் சுவையான கொரியன் ஸ்டைல் நூடுல்ஸ் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
இது செய்வதற்கு நூடுல்ஸ் நல்லெண்ணெய், ஸ்ப்ரிங் ஆனியன், பூண்டு, மிளகாய் தூள், காய்ந்த மிளகாய், வினிகர், சோயா சாஸ் சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு சீனி …
கிறிஸ்துமஸ் பண்டிகை அனைத்து கிறிஸ்தவர்களாலும் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இந்தப் பண்டிகைக்கு கேக் மற்றும் இனிப்புகளை செய்து உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்குவது கிறிஸ்தவர்களின் பழக்கம். சுவையான கிறிஸ்துமஸ் கேக் வீட்டில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
இந்த கேக் செய்வதற்கு மைதா மாவு 300 கிராம், பேக்கிங் பவுடர் 3 டீஸ்பூன், சோடா உப்பு …
நார்மலான ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு செஞ்சி கொடுத்து போரடிக்குதா டிஃபரண்டா ஒரு டிஸ் செஞ்சு உங்க வீட்டு குட்டீஸ்க்கு சர்ப்ரைஸ் கொடுக்கணுமா.? வாங்க இந்த இளநீர் ஜெல்லி ட்ரை பண்ணி பார்க்கலாம்.
இது செய்வதற்கு ஒரு இளநீர், ஒரு பாக்கெட் ஜெல்லி பவுடர், 250 கிராம் சீனி மற்றும் சங்குப்பூ ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் …
தற்போது குளிர்காலம் மற்றும் மழைக்காலம் நடைபெற்று வருகிறது. இது போன்ற காலநிலை நிலவும் போது காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் போன்றவை ஏற்பட அதிகமான வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற கால நிலைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் காய்ச்சல் மற்றும் இருமல் போன்றவற்றில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் கற்பூரவள்ளி ரசம் செய்து பயன்படுத்தினால் நாவிற்கு சுவையாக …
முஸ்லீம் உணவு முறைகளில் ஸ்பெஷலான ஒரு உணவு என்றால் அது மட்டன் தக்கடி. பெருநாள் போன்ற விசேஷ நேரங்களில் அனேகமான இஸ்லாமிய வீடுகளில் காலை உணவாக இது சமைக்கப்படுகிறது. இந்த உணவு இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு வந்தது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. சுவையான தக்கடி எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தக்கடி செய்வதற்கு அரிசி …
வழக்கமான ஸ்நேக்ஸ் செஞ்சி போரடிக்குதா.? கேரளா ஸ்டைலில் எளிமையான மற்றும் சத்து மிக்க களத்தப்பும் எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதன் செய்முறையும் எளிது மற்றும் சுவையும் மிக அருமையாக இருக்கும்.
இதை செய்வதற்கு முதலில் ஒரு கப் பச்சரிசி எடுத்து அதனை நன்றாக கழுவி 2 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். …
மர வள்ளி கிழங்கை பயன்படுத்தி இதற்கு முன்பு சிப்ஸ் மற்றும் காரமான ஸ்னாக்ஸ் செய்து கேள்விப்பட்டிருப்போம். இந்தக் கிழங்கை வைத்து சுவையான அடை செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்ப்போம். இது மிகவும் எளிமையான செய்முறையாகும். மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இந்த அடை செய்வதற்கு 1/4 கிலோ மரவள்ளி கிழங்கு, 150 கிராம் …
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அல்வா என்றால் மிகவும் பிடிக்கும். இந்த அல்வாவை உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தரும் வகையில் சீனி இல்லாமல் வாழைப்பழம் மற்றும் நெய் சேர்த்து எப்படி சுவையாக செய்வது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்த சுவையான அல்வா செய்வதற்கு 4 வாழைப்பழம், 150 கிராம் வெல்லம், 1 டீஸ்பூன் …