ஒரு சிலருக்கு குதிங்கால் வலி பாடாய் படுத்தி விடும். குறிப்பாக இது போன்ற பிரச்சனை பெண்களுக்கு அதிகம் இருப்பது உண்டு. ஆனால் இதற்காக யாரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள நினைப்பதில்லை. ஆனால் நாம் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து கொள்வதற்கு பதில், எளிய வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இந்த வலியில் இருந்து நிவாரணம் …
Remedy
முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. இதனால், முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால் மலக்சிக்கல், மூல நோய்கல், கரப்பான், கிரந்தி, பாதவாதம், மூட்டு வலி, மூட்டு வீக்கம் போன்ற பல நோய்கள் குணமாகும். சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, …
சருமத்தை பாதுகாப்பத்தில் பலரும் இயற்கை முறையை விரும்புவர். குறிப்பாக அவற்றை தாங்களே வீட்டில் செய்து உபயோகிக்கவும் செய்வர். அந்த வகையில் மிகவும் எளிதான முறையில் பூவரசம் காயை கொண்டு தேமல், படர்தாமரை, சொறிசிரங்கு, கழுத்தில் நகை போடுவதால் ஏற்படும் கருமை போன்றவற்றை நீக்கும் முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.
பூவரசம் மரத்தின் காய், பூ, இலை …
தற்போது உள்ள காலகட்டத்தில், பல பெண்களுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை பிசிஓடி, பிசிஓஎஸ் தான். வாழ்க்கை முறை மாற்றங்களினால் பெண்களுக்கு இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரஜெஸ்ட்ரோன் ஹார்மோன்களின் சுரப்பு குறைந்து, ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அளவுக்கு அதிகமாக சுரப்பது தான் இதற்க்கு முக்கிய காரணம். இதனால், முறையற்ற மாதவிடாய் சுழற்சி, தேவையற்ற இடங்களில் …
இன்றைய காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் பிரச்சனை என்றால் அது முழங்கால் வலி தான். பொதுவாக இது போன்ற முழங்கால் வலி வயதானவர்களுக்கு தான் வரும். ஆனால் இப்போதெல்லாம் இளம் வயதில் கூட பலருக்கு வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம், உடலில் பாதரசம் குறைவதால் தான். இப்படி முழங்கால் வலி வந்துவிட்டால், உடனே கண்ட மருந்தையும் வாங்கி …
பொதுவாகவே ஒருவர் தனது முகத்திற்கு கொடுக்கும் அக்கறையை உடலின் மற்ற பாகங்களுக்கு கொடுப்பதில்லை. குறிப்பாக பெண்கள், முகத்திற்கு அத்தனை பக்குவமும், அத்தனை கிரீமும் போட்டு பாதுகாப்பது உண்டு. ஆனால் பல நேரங்களில், அவர்களின் கழுத்தை பராமரிக்க மறந்துவிடுகின்றனர். ஆனால், முகத்தை விட அதிகம் பராமரிப்பு கழுத்துக்கு தான் தேவை படுகிறது. ஏனென்றால், கழுத்தில் நிறைய வியர்வை …
நமது இந்திய சமையலில் பெருங்காயம் என்பது முக்கியமான ஒன்றாகும். சாம்பார் மற்றும் பல உணவுகளின் தயாரிப்பில் வாசனைக்காக பயன்படுத்தப்படும் பெருங்காயத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது. பெருங்காயத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆஸ்துமாவிற்கு சிறந்த தீர்வு கிடைக்கிறது. மேலும் தலைவலி அஜீரணக் கோளாறு மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கும் சிறந்த நிவாரணத்தை தரக்கூடியதாக பெருங்காயம் …
ஒவ்வொரு மனிதர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதையே விரும்புவார்கள். வாழ்க்கை மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் என்றால் கணவன் மற்றும் மனைவி இடையே அன்பும் பரஸ்பரமான புரிந்துணர்வும் அவசியம். சில நேரங்களில் கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும். இதுபோன்ற சண்டை சச்சரவுகளை தவிர்ப்பதற்கு வாஸ்து சாஸ்திரம் பல எளிய வழிகளை கற்றுத் தருகிறது. இந்த …
சிறுநீர் செயல்பாடு உடலில் அத்தியாவசியமான ஒன்றாகும். இதன் மூலம் உடலில் இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. குளிர்காலங்களில் பொதுவாக அனைவருக்கும் சிறுநீர் அடிக்கடி கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். ஆனாலும் சிறுநீரை அடக்க முடியாத பிரச்சனை இருப்பவர்களுக்கு குளிர்காலங்களில் இது மிகப்பெரிய அவதியை ஏற்படுத்தும். அவர்களுக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டு விட்டால் …
உலகமானது நேர்மறை மற்றும் எதிர்மறை சிந்தனைகளாலும் ஆற்றலாலும் சூழபட்டிருக்கிறது. பொறாமை என்பது மனித குளத்தின் இயல்பிலேயே இருக்கக்கூடிய ஒரு தீய எண்ணம் ஆகும். கண் திருஷ்டிகளும் பொறாமையின் ஒரு பகுதி தான் என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தக் கண் திருஷ்டி பொறாமை மற்றும் எதிர்மறை சிந்தனைகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வது நமது முன்னேற்றத்திற்கும் அமைதியான …