உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிகியாசைன் அருகே இன்று காலை பல பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் ஆறு முதல் ஏழு பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பேரிடர் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மாநில பேரிடர் மீட்புப் படையின் மீட்புக் குழுக்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன. காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக பிகியாசைனில் உள்ள அரசு […]

அருணாச்சல பிரதேசத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அசாமின் டின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று, அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில், 22 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சவாலான நிலப்பரப்பில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மீட்புக் […]

இன்று ஹாங்காங்கின் தாய் போ மாவட்டத்தில் பல உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.. மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இந்த தீ விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. தீ வேகமாக பரவியதால் சுமார் 700 குடியிருப்பாளர்கள் […]