Tragedy at mother-in-law’s funeral.. A crocodile grabbed a young man in the blink of an eye..!
rescue operation
Maldives suspends search for 4 Italians in underwater cave after military diver dies
4 Dead, Several Missing After Boat Carrying 29 Tourists Sinks in Madhya Pradesh; Rescue Underway
Mirzapur road accident: 11 killed after truck brake failure sparks chain collision on highway
Boat capsizes in Andaman Sea.. What is the condition of 250 people..?
மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 10 தொழிலாளர்கள் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஒருவர் காயமடைந்துள்ளார், மேலும் பலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. இந்தச் சம்பவம் தாங்ஸ்கு பகுதியில் நிகழ்ந்ததாக காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்துள்ளார். “இன்று காலை வெடிவிபத்து நிகழ்ந்ததை எங்கள் குழு உறுதிப்படுத்தியுள்ளது, இருப்பினும் சுரங்கத்திற்குள் இருந்தவர்களின் சரியான எண்ணிக்கை […]
உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் உள்ள பிகியாசைன் அருகே இன்று காலை பல பயணிகளை ஏற்றிச் சென்ற ஒரு பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் ஆறு முதல் ஏழு பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. பேரிடர் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மாநில பேரிடர் மீட்புப் படையின் மீட்புக் குழுக்கள் உடனடியாக விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன. காயமடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக பிகியாசைனில் உள்ள அரசு […]
அருணாச்சல பிரதேசத்தில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அசாமின் டின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று, அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில், 22 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சவாலான நிலப்பரப்பில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மீட்புக் […]
இன்று ஹாங்காங்கின் தாய் போ மாவட்டத்தில் பல உயரமான அடுக்குமாடி கட்டிடங்களில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.. மேலும் 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்று தீயணைப்பு சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. இந்த தீ விபத்தில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. தீ வேகமாக பரவியதால் சுமார் 700 குடியிருப்பாளர்கள் […]

