fbpx

மேக வெடிப்புகள் காரணமாக உத்தரகாண்டில் 15 பேரும், அண்டை மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர், காணாமல் போனவர்களை தேடும் மீட்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன, மேலும் அடுத்த சில நாட்களில் இப்பகுதியில் அதிக மழை பெய்யும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேகவெடிப்புக்குப் பிறகு நிலச்சரிவுகள் மற்றும் குப்பைகள் காரணமாக துண்டிக்கப்பட்ட பகுதிகளை …

துருக்கி மற்றும்  சிரியாவின் எல்லை பகுதிகளை  மையமாகக் கொண்டு கடந்த ஆறாம் தேதி அதிகாலை  மிகப்பெரிய பூகம்பம் உலகையே அதிரச் செய்தது. 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த  பூகம்பத்தில் சுமார் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ள  இந்தக் கொடூர புகம்பத்திற்கு ஏராளமான மக்கள் தங்களது வீடுகளையும் உடைமைகளையும் இழந்திருக்கின்றனர். இந்தப்  பகுதி எங்கும்   …

திருப்பூரை சேர்ந்த சுப ஸ்ரீ என்ற இளம்பெண்  கடந்த டிசம்பர் மாதம் கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் 18ம் தேதி சுப ஸ்ரீ மாயமானதாக கூறப்படுகிறது. இளம்பெண் காணமல் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரை தேடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டது. 6 தனிப்படைகள் அமைத்து, …