இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் மும்பையில் உள்ள நியூ இந்தியா கூட்டுறவு வங்கி லிமிடெட் (NICB) மீது சில கட்டுப்பாடுகளை விதித்தது, முன் ஒப்புதல் இல்லாமல் நிதி நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடை செய்தது. இது வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து பணத்தை எடுப்பதையும் தடை செய்கிறது. RBI அறிவிப்பின்படி, “வங்கியின் தற்போதைய பணப்புழக்க நிலையைக் …
reserve bank of india
இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள நிலையான உயர்வு, தங்கம் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது. பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து, தங்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
தங்கத்தின் சமீபத்திய விலை உயர்வுக்கு பல காரணிகள் பங்களித்துள்ளன. வர்த்தக பதட்டங்கள் …
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) சமீபத்தில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிவர்த்தனை மற்றும் சந்தைப்படுத்தல் அழைப்புகளை மேற்கொள்ள இரண்டு பிரத்யேக தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முயற்சியானது, வங்கித் தகவல் பரிமாற்றம் என்ற பெயரில் நிதி மோசடிகளில் இருந்து மொபைல் பயனர்களைப் பாதுகாக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய அறிவிப்பின்படி, பரிவர்த்தனை தொடர்பான அனைத்து அழைப்புகளுக்கும் …
2000 ரூபாய் நோட்டு ரத்து செய்யப்பட்டது போல், 200 ரூபாய் நோட்டை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கப் போகிறதா? சமூக வலைதளங்களில் பரவி வரும் இதுபோன்ற செய்திகள் குறித்து பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது. சந்தையில் இருந்து அனைத்து 200 ரூபாய் நோட்டுகளும் வாபஸ் என்ற செய்தி குறித்து ரிசர்வ் வங்கி …
ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏற்கனவே அறிவித்துள்ளது. பெரும்பாலான 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளன. ஆனால், சில தொகை இன்னும் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த நிலையில் உங்களிடம் 2,000 ரூபாய் நோட்டுகள் இருந்தால், தபால் நிலையத்திற்குச் சென்று அந்த நோட்டுகளை தபால் நிலையத்திலும் மாற்றிக் …
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.31 பில்லியன் டாலர் குறைந்து 656.58 பில்லியன் டாலராக உள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நவம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்த முந்தைய அறிக்கை வாரத்தில் கிட்டி 17.761 பில்லியன் அமெரிக்க டாலர்களாக சரிந்து 657.89 பில்லியன் டாலராக இருந்தது.
செப்டம்பர் இறுதியில் 704.885 பில்லியன் அமெரிக்க …
இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது வங்கிகள் வழியிலான பணப்பரிவர்த்தனை தொடர்பான புதிய விதிகளை வெளியிட்டு, அவைகள் அனைத்தும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய விதிகள் என்னென்ன?
ரொக்கப் பணம் செலுத்துவதற்கான மேம்படுத்தப்பட்ட பதிவு ஆர்பிஐ வெளியிட்டுள்ள புதிய கட்டமைப்பின் கீழ் பணம் …
இந்திய ரிசர்வ் வங்கி டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கான அணுகலை மேம்படுத்தும் நோக்கில், UPI லைட் மற்றும் UPI 123PAY பரிவர்த்தனை வரம்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை அறிவித்துள்ளது. UPI லைட்டின் வரம்பு ரூ.500ல் இருந்து ரூ.1,000 ஆகவும், வாலட் வரம்பு ரூ.2,000லிருந்து ரூ.5,000 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், UPI 123PAYக்கான வரம்பு ரூ.5,000லிருந்து ரூ.10,000 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி …
டிஜிட்டல் வங்கிகளுக்கான பரிவத்தனைகளை மேம்படுத்துவதற்காக இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் பெயர் “யுனிஃபைட் லெண்டிங் இன்டர்ஃபேஸ் (யுஎல்ஐ)” ஆகும். இது இடையூறு இல்லாத கடன் வழங்கும் தளம் ஆகும், இதன் நோக்கம் கடன் பெறும் செயல்முறையை எளிதாக்குவதாகும்.
இந்த திட்டத்தின் மூலம் நேரம் மற்றும் வீண் அலைச்சல் …
ஏடிஎம் பரிமாற்றக் கட்டணம்: நிர்ணயிக்கப்பட்ட இலவச வரம்பிற்குப் பிறகு ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதற்கு இனி அதிகக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். நாட்டின் ஏடிஎம் ஆபரேட்டர்கள் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) மற்றும் இந்திய நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் (என்பிசிஐ) ஆகியவற்றைத் தொடர்பு கொண்டனர். மாற்றுக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஏடிஎம் ஆபரேட்டர்கள் கோரிக்கை …