தமிழகத்தில் பல திருமணங்கள் மணமகளுக்கோ அல்லது மணமகனுக்கோ விருப்பம் இல்லாமல் தான் நடைபெறுகின்றன. அப்படி விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டாலும் காலப்போக்கில் ஒருவரை, ஒருவர் புரிந்து கொண்டு பின்பு அவரவர் வாழ்க்கையை வாழத் தொடங்கி விடுகிறார்கள். அந்த வகையில், கோவையில் உள்ள தேவாலயத்தில் கடந்த அக்டோபர் மாதம் தன்னுடைய விருப்பம் இல்லாமல் நடைபெற்ற திருமணத்தை பதிவு செய்யக்கூடாது என்று பதிவுத்துறை தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என்று மணப்பெண் ஒருவர் […]