குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் புதிய வடிவம் எடுத்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஒரு வினோத சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொள்ளையடிக்க வீட்டிற்குள் நுழைந்த 4 பேர், பொருட்களைத் திருடுவதை விட வீட்டிலிருந்த பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் நள்ளிரவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 28 வயதுடைய ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் […]

