தேனியில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்த 60 வயது மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சணல் கயிறால் கழுத்து நெரித்து, தலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பணத்திற்காக இந்த கொலை நடந்திருக்குமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியில் உள்ள ஓடைத்தெருவில் வசித்து வந்த 60 வயதான ராதா, வட்டிக்கு […]

