திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த சுகந்தி என்பவருக்கு கோபி பாரதி நகரில் வீடு ஒன்று இருக்கிறது. கோபியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் இந்த வீட்டை 3 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்து முன்புறமாக 15 லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டின் சாவியை பெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து புதிய வீட்டில் உள்ள ஒரு …