fbpx

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த சுகந்தி என்பவருக்கு கோபி பாரதி நகரில் வீடு ஒன்று இருக்கிறது. கோபியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சுதர்சன் இந்த வீட்டை 3 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்து முன்புறமாக 15 லட்சம் ரூபாய் கொடுத்து வீட்டின் சாவியை பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து புதிய வீட்டில் உள்ள ஒரு …

கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம பகுதிகளில் இரவு சமயங்களில் முகமூடி மற்றும் தலைக்கவசம் உள்ளிட்டவற்றை அணிந்து கொண்டு இருசக்கர வாகனத்திலும் மற்றும் 4 சக்கர வாகனத்திலும் சென்று பூட்டி இருக்கின்ற வீடுகள் மற்றும் டாஸ்மாக் கடைகளை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடி செல்வதாக பல்வேறு புகார்கள் காவல்துறையினருக்கு வந்த நிலையில், இதற்காக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் …

தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர் இதனை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சில சமூக விரோதிகள் அரசாங்கத்தின் கண்களிலும் காவல்துறையினரின் கண்களிலும் மண்ணைத் தூதுவிட்டு பல சமூக விரோத செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அந்த வகையில், அருப்புக்கோட்டை மற்றும் அதனை …

தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்தாலும் கூட அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்களில் சில மர்ம நபர்கள் தமிழ்நாடு முழுவதும் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களை கண்டுபிடித்து களை எடுக்கும் பணிகளில் காவல்துறை …

சமீப காலமாக தமிழகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றனர்.

இதனால் தமிழக மக்கள் எப்போதுமே ஒருவித பீதியுடனே இருந்து வருகிறார்கள். இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்கு மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சொன்னாலும், மாநில அரசின் நடவடிக்கை இவர்களிடம் எடுபடவில்லை என்று …

சென்னை மாம்பலத்தில் வசித்து வருபவர் கணேஷ் பாபு நேற்று இரவு இவரது வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். இதனை அறிந்த கணேஷ்பாபு மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், …

தமிழக காவல்துறையினர் இரவு நேரங்களில் பல ஆபத்தான இடங்களாக கருதப்படும் பகுதிகளுக்கு ரோந்து பணிகளுக்கு செல்வதில்லை என்று தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகிறது.அதிலும் மதுரை பகுதியில் ஒரு சில இடங்களுக்கு இரவு நேரங்களில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாததால் அந்த பகுதிகளில் பல வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் …

சமீப காலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் தமிழக மக்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றன.ஆனால் தமிழக காவல்துறையினர் இதனை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வருகிறார்கள். அப்படி மேற்கொண்டாலும் கூட அவர்களால் இது போன்ற செயல்களை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.

அந்த வகையில், சென்னை கொருக்குப்பேட்டை …

திருட்டு என்பது சட்டவிரோதமான குற்றம் தான், ஆனால் அப்படி சட்டவிரோதமாக திருட்டில் ஈடுபடுபவர்களை தண்டிப்பதற்கு காவல்துறையும், நீதிமன்றமும் இருக்கிறது.ஆனால் காவல்துறையையும், நீதிமன்றத்தையும் தாண்டி மக்கள் என்ற ஒரு மிகப்பெரிய ஜனநாயக ஆயுதம் இருக்கிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வதுண்டு.

அப்படி ஒரு சம்பவம் தான் உத்திரபிரதேசத்தில் நடைபெற்று உள்ளது.அதாவது உத்திரபிரதேசத்தில் …

தற்போது இந்த நவீன காலத்தில் கைபேசியிலேயே அனைத்தும் அடங்கி விட்டது. ஒரு கைபேசி மட்டும் கையில் இருந்தால் போதும், உலகில் நாம் எங்கிருந்தாலும் நம்மால் இருந்த இடத்திலிருந்து நினைத்ததை செய்து முடிக்க முடியும் என்ற அளவிற்கு வந்துவிட்டது.

அந்தளவிற்கு இந்த கைபேசிகளின் மூலமாக அனைவரின் உள்ளங்கையிலும் உலகம் அடங்கி விட்டது. ஆனால் நவீன முறை என்று …