கரூர் மாவட்டத்தில் திருட்டு வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி பென்சில் தமிழரசன், போலீசாரால் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவுடி பென்சில் தமிழரசன் மீது ஏற்கெனவே திருட்டு, தாக்குதல், மிரட்டல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் திட்டமிட்ட நடவடிக்கை எடுத்தனர். அரிக்காரம்பாளையம் சாலை மேம்பாலம் அருகே பதுங்கியிருந்த தமிழரசனை போலீசார் பிடிக்க முயன்றபோது போலீசாரை தாக்கிவிட்டு […]
rowdy
திருவள்ளூர் அருகே விசாரணைக்காக சென்ற காவல்துறையினரை இலங்கை மறுவாழ்வு மையத்தைச் சார்ந்த நபர் பீர்பாட்டிலை உடைத்து காவல்துறையினரை குத்திவிடுவேன் என்று சொன்ன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொழில் பூங்காவளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு பூட்டி கிடந்த இரும்பு கடையில் இருந்து சிலர் இரும்பை திருடி சென்றுள்ளனர். இதனைக் கண்ட காவலாளி அவர்களை பிடிக்க சென்றபோது காவலாளியின் மீது கற்களை வீசி விட்டு தப்பிச் […]
திருச்சி கோட்டை ரயில்வே ஸ்டேஷன் அருகே மேற்கு வங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்கள் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு வந்த தகவலை அடுத்து திருச்சி கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இறந்த உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு […]
கடந்த வருடம் டிசம்பர் ஒன்றாம் தேதி சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் இரவு டீ குடிக்க சென்ற முகமது அர்ஷத் என்ற இளைஞரை தாக்கி ஒரு கும்பல் அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது. மேலும், அண்ணா நகர் பகுதியில் எட்டு பேர் கொண்ட கும்பல் இதே போன்ற வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கிறது. இந்த இரண்டு சம்பவங்களின் சிசிடிவிக்களையும் ஆய்வு செய்த போலீசார் இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்டது […]
திருச்சி மாநகர பகுதியில் உள்ள மேலகல்கண்டார் கோட்டையில் இளவரசன்(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் மீது புதுச்சேரியில் துணை சபாநாயகரை கொல்ல முயன்ற வழக்கு உள்பட கொலை மிரட்டல், கொலை முயற்சி, திருட்டு போன்ற பல வழக்குகள் குவிந்து இருக்கின்றன. இன்றைய தினத்தில் ஒரு வழக்கிற்காக புதுக்கோட்டை கோர்ட்டில் ஆஜராக இளவரசன் வந்துள்ளார். இதனிடையில் கோர்ட் அருகே வந்தபோது அங்கு வந்த சில நபர்கள் கொண்ட மர்ம கும்பல், இளசரசனை […]
காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் குட்டி (எ) லோகநாதன் (45) என்பவர் ஹோட்டல் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு 3 ரவுடிகள் குடிபோதையில் வந்து சாப்பாடு கேட்டுள்ளனர். அவர்கள் கேட்ட உணவு இல்லாத நிலையில் உணவளிக்க தாமதம் ஆனதால் மூவரும் கோபமடைந்து ஓட்டல் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், வெங்கடேசன் அந்த நிர்வாகியின் கைகளை பிடித்து அருகில் இருந்த ரவுடியான காக்கா சுரேஷிடம் ‘இவனை […]