fbpx

ஜெய்ப்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஸ்டிரா மாநிலம் பால்கர் ரயில் நிலையத்தைக் கடந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆர்பிஎஃப் காவலர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரயிலில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுள்ளார்.

இதைப்பார்த்த சக பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதில் ஒரு ஆர்பிஎஃப் துணை உதவி …

ரயில்வே பாதுகாப்புப் படையில் 19,800 கான்ஸ்டபிள் காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட செய்தி மற்றும் சில செய்தித்தாள்களில் வெளியான செய்தி போலியானது என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; ரயில்வே பாதுகாப்புப் படையில் 19,800 …

தமிழகத்தில் படிப்பை பொருத்தவரையில் அனைத்து விதத்திலும் பெண் குழந்தைகள் மிக சிறப்பாக விளங்கி வருகிறார்கள்.

ஆனால் ஆண் குழந்தைகளை பொறுத்தவரையில் பெண் குழந்தைகளுக்கு அப்படியே நேர் எதிராக இருக்கிறார்கள். காரணம் ஆண் குழந்தைகளுக்கு படிப்பில் பெரிய அளவில் ஆர்வமில்லை என்பதே உண்மை.

அந்த வகையில், சென்னை வேளச்சேரியில் இருக்கின்ற பள்ளி ஒன்றில் 11ம் வகுப்பு படிக்கும் …