வரும் செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடி தனது 75வது வயதை நிறைவு செய்யவுள்ள நிலையில், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத், 75 வயதிற்குப் பிறகு தலைவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று பேசிய கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நடைபெற்ற “குரு பூர்ணிமா” விழாவில் பேசிய மோகன் பகவத், வயதானவர்கள் வழிகாட்ட வேண்டும்; செயல்படவேண்டிய பொறுப்புகளை இளைஞர்கள் ஏற்க வேண்டும். இதுவே […]