fbpx

இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 115 மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதில் சென்னையில் அதிகபட்சமாக 26 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) 2005 முதல் 115 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக ஐஐடி கான்பூர் முன்னாள் மாணவரும், குளோபல் ஐஐடி முன்னாள் மாணவர் …

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட கணபதி, மணியக்காரம்பாளையம், பாரதிநகர், காந்திமாநகர், கணபதி மாநகர் பகுதிகளில் உள்ள எந்த ஒரு கொடி கம்பத்திற்கும் மாநகராட்சி அனுமதி வழங்கவில்லை.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் கோவை மாவட்டம் கணபதி, மணியகாரன்பாளையம், பாரதி நகர், காந்தி மாநகர், கணபதி மாநகர் உள்ளிட்ட பகுதிகள் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட தேசிய …