fbpx

WHO : சீனாவில் பரவி வரும் மனித மெட்டாப்நியூமோவைரஸ் உலகம் முழுவதையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. ஆனால் உலக சுகாதார நிறுவனம் (WHO) வைரஸை எப்போது தொற்றுநோயாக அறிவிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதற்கான விதிகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கோவிட் -19 தொற்றுநோய்க்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா மீண்டும் உலகை பயமுறுத்தியுள்ளது. ஊடக …

Hong Kong Six series: 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள பிரபலமான ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸ் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.

ஹாங்காங்கில் உள்ள டின் குவாங் ரோடு பொழுதுபோக்கு மைதானத்தில் நவம்பர் 1 முதல் 3ம் தேதி வரை தி ஹாங்காங் சிக்ஸ் தொடர் நடைபெறவுள்ளது. 20வது முறையாக நடைபெறும் இந்தாண்டு ஹாங்காங் சிக்ஸஸ் …

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் புதிதாக இன்வேலிட் மதிப்பெண் முறை மீண்டும் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

உதவி தொழிலாளர் ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி உள்ளிட்ட பதவிகளில் 507 காலியிடங்கள் குரூப்-2 தேர்வு வாயிலாகவும், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், வணிகவரி உதவியாளர், …

Iran President: ஈரானில் அதிபர் இப்ராகிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, அங்கு ஜூன் 28ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு 80 வேட்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் ஈரானில் பெண்கள் அதிபராக வருவதற்கு எந்த விதியின் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

ஈரானில் உள்ள பல வேட்பாளர்களில், …

தங்கம் வாங்குவதற்கும் வைத்திருப்பதற்கும் சில முக்கியமான விதிகள் உள்ளன. மீறினால், நீங்கள் பெரிய சிக்கலில் சிக்கி, வரி அதிகாரியின் பார்வைக்கு வரலாம். நீங்கள் தங்கம் வாங்கப் போகிறீர்கள் என்றால், கொஞ்சம் கவனமாக இருங்கள். நீங்கள் தங்கம் வாங்கச் செல்லும்போது, உங்களிடம் பான் கார்டு அல்லது அதுபோன்ற KYC ஆவணம் கேட்கப்படலாம். நாட்டில் சில பரிவர்த்தனைகளுக்கு பான் …

டிசம்பர் 1ம் தேதி புதிய சிம் கார்டுகள் வாங்குவது முதல், மலேசியாவுக்கு விசா இல்லாமல் செல்வது வரை பல மாற்றங்கள் அரங்கேற உள்ளது.

மாதம் மாதம் ஏதேனும் ஒரு மாற்றங்கள் விதிமுறைகள் மாறிக்கொண்டே இருக்கும். அந்தவகையில் இந்த மாற்றங்கள் மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு என்றாலும், சிலர் சிரமங்களை அனுபவிக்கலாம். பிரேசில் 2023 டிசம்பர் …

ஆந்திர மாநிலத்தில் எண்ணெய் ஆலையை சுத்திகரிக்கச் சென்ற ஏழு பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்  பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள  பெத்தபுரம் மண்டலத்தில் ஜி ராகம்பேட்டா  என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அம்பட்டி சுப்பண்ணா  என்ற எண்ணெய் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த …