உக்ரைனின் சுமி பகுதியில் பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில், 30 பேர் காயமடைந்தனர்.. உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் குறைந்தது 30 பேர் காயமடைந்ததாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “சுமி பிராந்தியத்தின் ஷோஸ்ட்காவில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு காட்டுமிராண்டித்தனமான ரஷ்ய ட்ரோன் தாக்குதல். […]

ஈரான், உக்ரைன் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோர் வியாழக்கிழமை தொலைபேசியில் விவாதித்தனர். உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இராஜதந்திர நடவடிக்கைகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை சுமார் ஒரு மணி நேரம் தொலைபேசியில் உரையாடினர். இதன் போது, ​​உக்ரைனில் ரஷ்யா […]