fbpx

Russia-Ukraine War: ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்து வருவதாக தெரிகிறது. ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவரும், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நம்பிக்கையாளருமான டிமிட்ரி மெட்வடேவ், ரஷ்யாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய வெடிகுண்டை உக்ரைன் மீது வீசுவது குறித்து சூசகமாக தெரிவித்துள்ளார், இது அனைத்து வெடிகுண்டுகளின் தந்தை (FOAB) என்று …

Russia-Ukraine War: ரஷ்ய தாக்குதலால் பதற்றமடைந்த உக்ரைனுக்கு தற்போது புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவைத் தவிர, மற்றொரு எதிரி நாடும் உக்ரைனைக்கு எதிராக 1 லட்சம் வீரர்களை நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகையில், எல்லையில் எதிரிகள் ஆயிரக்கணக்கான வீரர்களை நிறுத்தியுள்ளனர். இந்த வீரர்கள் ஏராளமான வெடிமருந்துகள் மற்றும் பிற இராணுவப் …

Russia-Ukraine War: பிரிட்டனால் தயாரிக்கப்பட்ட ரோபோ நாய்கள், உக்ரைன் போரில் வெற்றி பெற உதவுகின்றன. இந்த நாய்களின் பயன்பாட்டால், ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் ஆபத்தும் குறைந்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரில், உக்ரைன் இப்போது ரஷ்யாவைக் கைப்பற்றி வருகிறது. ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உள்ள சுட்ஜா …

ரஷ்யா ஆக்ரமிப்பு பகுதியில் உக்ரைன் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தாக்குதலால் ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மேலும் தீவிரமடையும் என செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன .

யுத்தத்தின்போது உக்ரைன் நாட்டின் டொனெட்ஸ்க் என்ற பகுதியை ரஷ்யா கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இந்தப் பகுதியில் அமைந்துள்ள …