கடந்த இரண்டு வாரங்களில் ஜப்பானில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன, இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 5-ம் தேதி நாட்டில் ஒரு பெரிய இயற்கை பேரழிவு ஏற்படும் என்று புதிய பாபா வங்கா கணித்திருந்த நிலையில், இந்த நிலநடுக்கங்கள் அச்சத்தை தூண்டி உள்ளன. சமீபத்தில் ஜப்பானின் அகுசேகி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அகுசேகி தீவில் உள்ள ஒரு […]
Ryo Tatsuki
ஜூலை 5-ம் தேதி மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று புதிய பாபா வங்கா கணித்துள்ளார். தனது கனவுகள் மூலம் எதிர்காலத்தைப் பார்க்க முடியும் என்று கூறும் ஜப்பானிய பெண் ரியோ டாட்சுகி தனது “தி ஃபியூச்சர் ஐ சா” என்ற புத்தகத்தில், பல்வேறு பகீர் கணிப்புகளை செய்துள்ளார். அவரது பல கணிப்புகள் 100% துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இப்போது அதிகமான மக்கள் அவரது கூற்றுகளை உன்னிப்பாகக் கவனித்து […]